கொழும்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட நபரின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Colombo
Death
By Vethu
கொழும்பின் புறநகர் பகுதியான மஹரகம பொலிஸ் பிரிவில் உள்ள வீதிக்கு அருகில் முச்சக்கர வண்டியில் காயங்களுடன் உயிரிழந்த ஒருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மஹரகம பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
உயிரிழந்தவர் குருநாகல், கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 57 வயதுடையவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் மேலதிக விசாரணை
சடலம் குறித்து நீதவான் விசாரணை நடத்தப்பட உள்ளது.

இது ஒரு கொலையா என்பதை அறிய மஹரகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Mrs. M. Angaleeswari
4.8 53 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 215 Reviews
அமெரிக்காவை தாக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை உருவாக்கும் பாகிஸ்தான் - உளவுத்துறை எச்சரிக்கை News Lankasri
பணம் திருடியதால் ஜெயிலில் அடிவாங்கிய சோழன், நிலா உடனே செய்த காரியம்.. அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US