புளியம்பொக்கணை சந்தி பாலத்திற்குள் இரண்டு ஆண்களின் சடலம் மீட்பு
Mullaitivu
Sri Lankan Peoples
Death
By Kajinthan
பரந்தன் - முல்லைத்தீவு (Mullaitivu) பிரதான வீதியில் புளியம்பொக்கணை சந்தி பகுதியல் நிர்மாண வேலைகள் இடம்பெறும் பாலத்திற்குள் இருந்து இன்று இரண்டு இளைஞர்களின் சடலங்களும் மோட்டோர் சைக்கிள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதன.
உயிரிழந்த இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவி்ல்லை.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி சடலங்களை பார்வையிட்டுள்ளார்.
அத்துடன், சடலங்களை உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநெச்சி மாவட்ட வைத்தியசாலை சட்டவைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 10 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US