வனப்பகுதியில் மீட்கப்பட்ட தம்பதியின் சடலங்கள்
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Aanadhi
நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட இளம் தம்பதியின் சடலங்கள், பன்னல பிரதேசத்தில் காட்டுக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளது.
குருணாகல் - பன்னல, கங்காணியம்முல்ல காப்புக்காடு பிரதேசத்தில் இருந்தே மேற்கண்டவாறு தம்பதியின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதன்போது பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் குறித்த இருவரும் நஞ்சருந்தி உயிரை மாய்த்துக் கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணை
உயிரிழந்தவர்களில் ஆண் 37 வயதுடையவர் என்றும், அவர் இராணுவத்தில் பணிபுரிந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், உயிரிந்த பெண் 32 வயதுடையவர் என்றும் , ஆசிரியையாகப் பணியாற்றியவர் என்றும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US