நாயாற்று பகுதியில் கடற்படையினரின் படகு கவிழ்ந்தது
Sri lanka
Mullaitivu
Navy
Board
Immersed.
By Independent Writer
முல்லைத்தீவு நாயாற்று கடற்படை முகாமிற்கு சொந்தமான கரையோர சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபடும் படகு ஒன்று கரையோர பகுதியில் விபத்துக்குள்ளாகி நீரில் மூழ்கியுள்ளது.
செட்ரிக் எனப்படும் கரையோர சுற்றுக்கால் நடவடிக்கையில் ஈடுபடும் படகே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது.
நாயாற்று பகுதியில் அதிகளவான கடல் மழைவெள்ள நீர் பெருங்கடலுடன் கலப்பதால் நீர் ஓட்டம் அதிகமாக காணப்படுகின்றது இந்நிலையில், களப்பு பகுதியில் இன்று (30) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
படகு விபத்துக்குள்ளாகியதில் அதில் சென்ற கடற்படையினர் நீந்தி கரை சேர்ந்துள்ளார்கள்.
குறித்த படகினை மீட்கும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளார்கள்.
| மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 45 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 185 Reviews
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 14 நிமிடங்கள் முன்
புதிய கார் வாங்கியுள்ள அய்யனார் துணை சீரியல் நடிகர் பாண்டியன்... மனைவியுடன் வெளியிட்ட வீடியோ இதோ Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US