கிளிநொச்சியில் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய குருதி கொடை நிகழ்வு
Kilinochchi
Poonakari
Kilinochchi hospital
Blood donation
By Independent Writer
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் இரத்த தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் பொருட்டு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அனுசரணையோடு குருதி கொடை நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
பூநகரி பிரதேச செயலகம் மற்றும் பூநகரி பிரதேச சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் பூநகரி பிரதேச வைத்தியசாலையில் இன்றைய தினம் இரத்த தான முகாம் நடைபெற்றுள்ளது.
இதில் மாவட்ட இரத்த வங்கியின் வைத்தியர் ஜி.ஷாமினி, பூநகரி பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் என்.இன்பராஜா, மாவட்ட சம்மேளன தலைவர் கே.அஜந்தன், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.கஜந்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
இரத்த தானம் வழங்கியவர்களுக்குப் பயன்தரும் மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.





போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri

வெறும் 4 துணிகள் தான் உள்ளது, அப்பா, அம்மா இல்லாமல்.. சரிகமப சீசன் 5 மேடையில் கண்ணீர்விட்ட இலங்கை பெண் சினேகா Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US