செயற்கையான குருதிச்சுற்றோட்ட தொகுதி கருவி யாழ்.இளைஞரால் கண்டுபிடிப்பு
செயற்கையான குருதிச்சுற்றோட்ட தொகுதி கருவியொன்றை யாழினை சேர்ந்த இளைஞர் கோகுலன் கண்டுபிடித்துள்ளார்.
இந்த கருவிக்கு '2009 இதயம்' என பெயரிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
செயற்கையான குருதிச்சுற்றோட்ட தொகுதி
இதயம் செயலிழந்தாலோ மாரடைப்பு ஏற்பட்டாலோ உடனடியாக மூன்று நிமிடங்களுக்குள் குறித்த செயற்கை குருதிச்சுற்றோட்டத் தொகுதி கருவியை உடலில் இணைத்தால் உயிரிழப்பில் இருந்து தவிர்க்க முடியும்.
இது முக்கியமான மருத்துவ கண்டுபிடிப்பாக
இருக்கும் எனவும், நுரையீரல் செயலிழந்தவர்களும் இதனை பயன்படுத்தக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதயமும் நுரையீரலும் செயலிழந்தவர்கள் இந்த கருவியைப் பயன்படுத்தக்கூடிய
வகையில் இதயமும்,நுரையீரலும் இணைந்த செயற்கையான குருதிச் சுற்றோட்ட தொகுதியாக
இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
