பிரித்தானியாவுக்கு பனிப்புயல் எச்சரிக்கை
பிரித்தானியாவில் உள்ள 37 நகரங்கள் 450 மைல் அளவிலான பனிச்சுவர் (450-mile wall of snow) தாக்கத்தால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த 37 முக்கிய நகரங்கள் பனிமழையால் மூடப்படும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதன்படி, ஸ்கொட்லாந்தின் மையப்பகுதிகளில் வெப்பநிலை 0°C ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குளிர்ச்சி
வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தின் பிற பகுதிகளில் 2°C முதல் 4°C வரை இருக்கும் என கூறப்படுகிறது.
கடுமையான குளிர்ச்சியால் பனிமழை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு, வடமேற்கு, தெற்கு மற்றும் யார்க்ஷைர் பகுதிகளுக்கு மஞ்சள் (Yellow) நிலை குளிர்ச்சி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை பெப்ரவரி 9 முதல் பிப்ரவரி 11 வரை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா?](https://cdn.ibcstack.com/article/87592ec4-9db7-4b06-a590-3e55b177619b/25-67a59318638c0-sm.webp)
பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)