சுவிஸில் மறைத்து வைக்கப்படும் கருப்புப்பணம்! பலமடங்குகளாக அதிகரிப்பு
சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் முதலீடு கடந்த ஆண்டு ரூ.20,700 கோடியாக உயர்ந்துள்ளதாக சுவிஸ் வங்கி தெரிவித்துள்ளது.
இது அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டுள்ள தொகை மட்டுமே. பொதுவாக இந்தியர்கள் தங்களுடைய கறுப்பு பணத்தை வெளிநாட்டில் குறிப்பாக சுவிஸ் வங்கியில் பதுக்கி வைத்திருப்பதாக நம்பப்படுவது உண்டு.
கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் மோடி சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வருவேன் எனத் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல முக்கிய உலக செய்திகளுடனும் வருகின்றது இன்றைய இப்படிக்கு உலகம் விசேட தொகுப்பு,