பயோமெட்ரிக் தகவல்களை தனியார் நிறுவனத்துக்கு வழங்குவதை எதிர்த்து வழக்கு
Law and Order
By Aanadhi
இலங்கையரின் பயோமெட்ரிக் தகவல்களை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதை எதிர்த்து சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கை மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மற்றும் ஈ-பாஸ்போர்ட் என்பவற்றுக்காக சேகரிக்கப்படும் இலங்கைப் பிரசைகளின் தகவல்களை எபிக் லங்கா எனும் தனியார் நிறுவனமே சேகரிக்கின்றது.
விசாரணை
இதனை எதிர்த்து , தனிநபர்களின் தகவல்களை தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவது சிவில் உரிமைகளை மீறும் செயற்பாடாகும் என்று ஆட்சேபனை தெரிவித்து சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் வழக்கொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 09ம் திகதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 16 ஆம் நாள் மாலை திருவிழா

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாள்.. அவருடைய அடுத்த படம் மற்றும் அவர் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா Cineulagam

முதல் மனைவி உடன் ஜோடியாக வந்த மாதம்பட்டி ரங்கராஜ்.. போட்டோ வைரல்! அப்போ இரண்டாம் மனைவி நிலை.. Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US