புத்தளத்தில் மண்ணில் புதைந்திருந்த மர்மம் - 10 கோடி ரூபா பெறுமதி என மதிப்பீடு
புத்தளத்தில் பல கோடி ரூபா பெறுமதியான அம்பர் எனப்படும் திமிங்கலத்தின் வாந்தி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதனை விற்பனை செய்ய முயற்சித்த ஐந்து பேரையும் இதன்போது கைது செய்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கற்பிட்டி, கண்டல்களி பகுதியில் ,வீடொன்றில் புதைத்து வைத்திருந்த நிலையில் சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான அம்பர் நேற்று மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவல்
வன்னாத்தவில்லு பொலிஸ் விஷேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கடலில் மிதந்து வந்த நிலையில் அதனை மீட்ட மீனவர்கள், விற்பனை செய்யும் நோக்கில் புதைத்து வைத்திருந்ததாக விசாரணையின் போது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் அம்பர் மறைத்து வைக்கப்பட்டிருந்த காணி உரிமையாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
வளைகுடாவில் அமெரிக்காவின் கார்க் தீவு மூலோபாயமும் வர்த்தக ஏகோபோகமும் 7 மணி நேரம் முன்
6 மாதம் தள்ளிப்போன விவாகரத்து வழக்கு.. நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
ஹார்முஸ் முற்றுகையைக் கைவிடுங்கள்... ஈரானின் அதிரடி நகர்வால் ட்ரம்பிடம் கெஞ்சும் சவுதி அரேபியா News Lankasri
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜோடியாக நடிக்க கதிர், சரண்யா துரடியின் சம்பளம், எவ்வளவு தெரியுமா Cineulagam
கங்கையில் 12 மணி நேரம் மிதந்த சிறுவன்! உயிர் பிரிவதை வேடிக்கை பார்த்த பெற்றோர்... நடந்தது என்ன? Manithan