21ஆம் திகதி மாபெரும் ஆர்ப்பாட்ட களத்திற்கு ஆட்கள் சேர்க்க 5000 ரூபாவா! வெளியான உண்மைகள்..
Anura Kumara Dissanayaka
Namal Rajapaksa
By Shadhu Shanker
அநுர குமார அரசாங்கத்திற்கு தற்பொழுது நாமல்ராஜபக்சதான் அச்சுறுத்தலாக உள்ளார் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பகுதிஅமைப்பாளர் ரிசார்ட் மஹ்ருப் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
அநுர அரசாங்கத்தினால் நாமல் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்த்தார்கள்.
ராஜபக்ச குடும்பத்தை பழிவாங்கும் விதத்தில் தான் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.
மக்களின் ஆதரவு தற்பொழுது நாமல் ராஜபக்சவிற்கு கூடியுள்ளது.
இந்த விடயம் தொடர்பிலான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க..
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
ரஷ்யாவிற்காக வேறு நாட்டில் நாசவேலையில் இறங்கிய உக்ரேனியர்கள்: பகிரங்கப்படுத்திய பிரதமர் News Lankasri
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US