விவசாயத்துக்கு உகந்த மண் இல்லையென்றாலும் கொத்து கொத்தாக காய்க்க போகும் கொய்யா
Kilinochchi
Northern Province of Sri Lanka
Reecha
By Dev
இயக்கச்சி மண் விவசாயத்துக்கு உகந்த மண் இல்லை என்றாலும் மண்ணின் தன்மையை மாற்றி கொய்யா மற்றும் மாதுளை போன்ற பயிர்கள் றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் பயிரிடப்படுகின்றன.
சொட்டு நீர்ப்பாசன பொறிமுறையின் மூலம் மண்ணின் ஈரப்பதன் பேணப்படுவதால் வேர்களுக்கு ஈரப்பதன் எப்பொழுதும் கிடைக்கக் கூடியதாக உள்ளது.
றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் சந்தைக்கு கொண்டு செல்வதற்காக கொய்யாப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்த பண்ணையில், பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தற்போது கொய்யாப்பழம் பயிரிடப்பட்டு வருகின்றது.
இது தொடர்பான மேலதிக விபரங்களை அறிய,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 178 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
Mr. Vel Shankar
4.8 42 Reviews
இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 11 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US