யாழில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka
By Theepan
யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானத்தை விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய், ஆனைக்கோட்டை பகுதியில் உள்ள மதுபான விற்பனை நிலையத்திலேயே நேற்று(26) இரவு குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயல்படும் யாழ். பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மாறுவேடத்தில் சென்ற பொலிஸாருக்கு மதுபானத்தை விற்பனை செய்த போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைது செய்யப்பட்ட 36 வயதான சந்தேக நபர் மேலதிக நடவடிக்கைக்காக மானிப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US