மட்டக்களப்பு - கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம்
ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயம் என அழைக்கப்படும் மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் ஆலய வருடாந்த தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெள்ளிக்கிழமை (22) மாலை ஆலைய பிரதமகுரு தலைமையில் இடம்பெற்றது.
கடந்த 14ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த திருவிழா நேற்று மாலை தேர்திருவிழா ஆலைய பிரதம குருக்கள் தலைமையில் முருகப் பெருமானுக்கு விசேட பூஜை வழிபாட்டுடன் தமிழ் மொழியில் வேபரானயங்கள் ஓதப்பட்டு முருகப் பெருமான் சிறப்பு தேரில் அருள்பாளித்தார்.
மாலை 3 மணிக்கு தேர் திருவிழா ஆரம்பித்தது. இதில் தேரின் வடம்பிடிக்க ஆண்கள் ஒருபகுதியாகவும் பெண்கள் ஒரு பகுதியாகவும் வடமிளுக்க தேரோட்டம் இடம்பெற்றது.
இந்த தேரோட்டத்தின் போது இலங்கையில் முதல் முதலாக வசந்தி கௌதவம் இங்கு ஆடப்பட்டு வெளிவீதியில் நடனங்கள் ஆடப்பட்டு தோரோட்டம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆகம முறைப்பட அமைக்கப்பட்ட முருகப்பெருமானுகக்கு பூஜைவழிபாடு செய்யும் ஒரேஒரு ஆலயம் மகா துறவி ஓங்காரந்த சரஸ்வதியியல் உருவாக்கப்பட்டு ஒரு சித்தர் பீடமாக அருள்பாளித்து வருகின்றது.













விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 3 நாட்கள் முன்

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்துள்ள பிரபலம், அவரால் ஏற்படும் பரபரப்பு... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
