நட்டத்தை சந்தித்துள்ள நிலக்கடலை உற்பத்தி: நிர்க்கதியில் மட்டக்களப்பு விவசாயிகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் கச்சான், உளுந்து பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்களது பொருட்களை நியாய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.
மட்டக்களப்பு - பதுளை வீதியில் கச்சான் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் தங்களது நிலக்கடலைகளை இம்முறை உரிய விலைக்கு விற்பனை செய்ய முடியாத நிலையில் நிலக்கடலை உற்பத்தியில் பெரும் நட்டத்தை சந்தித்துள்ளதாக கூறுகின்றனர்.
இம்முறை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் பயிர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டதோடு மிஞ்சிய சில பகுதிகளில் அறுவடை செய்த நிலக்கடலைகளுக்கு உரிய விலை இல்லாததால் தங்களுக்கு மிகப்பெரிய நட்டம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கடந்த காலங்களில் கொழும்பில் இருந்து வந்த தனியார் கம்பெனிகள் 600 ரூபாய் கொடுத்து தங்களது நிலக்கடலைகளை கொள்வனவு செய்ததாகவு இம்முறை தனியார் கம்பெனிகளுக்கு வெளிநாட்டில் இருந்து நிலக்கடலைகளை இறக்குமதி செய்ததால் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலக்கடலை கொள்வனவில் தனியார் கம்பெனிகள் ஈடுபடவில்லை என்றும் கூறப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரிவருகையில்,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
அய்யனார் துணை சீரியலில் பாண்டியின் புதிய கடையில் ஸ்பெஷல் என்ட்ரி கொடுத்த பிரபலம்... யாரு பாருங்க, வீடியோ Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam