மட்டக்களப்பு - வந்தாறுமூலையில் முன்னெடுக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்பு
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுக்திய சுற்றிவளைப்பின் மற்றுமொரு கட்டமாக இன்று (26) குறித்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்.ஹர்ச டி சில்வா தலைமையிலான பொலிஸார் மற்றும் வாழைச்சேனை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து இந்த செயற்றிட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
பொலிஸ் சோதனை
இந்நிலையில், மட்டக்களப்பு - திருகோணமலை பிரதான வீதியின் ஊடாக பயணித்த பேருந்துகள் மற்றும் சந்தேகத்திற்குரிய வாகனங்கள் பொலிஸாரினால் நிறுத்தப்பட்டு வந்தாறுமூலை பகுதியில் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், பயணிகள் பேருந்தில் இருந்து இறக்கப்பட்டு அவர்களின் பயணப்பொதிகள், உடைமைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன் சோதனை செய்யப்பட்ட பேருந்துகள் பதிவும் செய்யப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
