புறக்கோட்டையில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ஒரு தொகுதி அரிசி மூட்டைகள் மீட்பு
Colombo
Ministry of Consumer Affairs Authority
Rice
By Rukshy
புறக்கோட்டையில் அதிக விலைக்கு விற்பனைக்கு தயாராக இருந்த அரிசித் தொகுதியை நுகர்வோர் விவகார அதிகாரசபை (Consumer Affairs Authority) அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நடவடிக்கை இன்று (12) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை
இந்தநிலையில், குறித்த பகுதியில் உள்ள களஞ்சியசாலை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து கிலோ அரிசி பைகள் சுமார் 3,000 ஐ நுகர்வோர் விவகார அதிகாரசபை பறிமுதல் செய்துள்ளது.
பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி மூட்டைகள் வரவிருக்கும் ரமழான் பண்டிகை காலத்தில் அதிக விலைக்கு விற்க தயாராக இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Ramji Swamigal
4.7 160 Reviews

Mr. Vel Shankar
4.7 39 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 34 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US