பசில் ராஜபக்ச சொல்வது சரி! - மனோ கணேசன்
இலங்கை அரசு தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் டுவிட்டர் பதிவு ஒன்றுக்கு மீள் பதிவு செய்துள்ள நாடாளுமன்ற உறுப்பின் மனோ கணேசன் இதனை கூறியுள்ளார்.
அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“புது நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொல்வது சரி. நாட்டை வளர்க்க சர்வதேச முதலீடுகள் அவசியம்தான். ஆனால் தேவை ஆள் மாற்றம் இல்லை, கொள்கை மாற்றம்.
சர்வதேசத்தை நாட முன் இலங்கை அரசு "போலி தேசியவாதத்தை கைவிட்டு, தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புது நிதியமைச்சர் #பெசில்_ராஜபக்ச சொல்வது சரி. நாட்டை வளர்க்க சர்வதேச முதலீடுகள் அவசியம்தான். ஆனால் தேவை ஆள் மாற்றம் இல்லை, கொள்கை மாற்றம்! சர்வதேசத்தை நாட முன் #இலங்கையரசு, "போலி தேசியவாத"த்தை கைவிட்டு, தமிழ் பேசும் மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். pic.twitter.com/a38SJnTovV
— Mano Ganesan (@ManoGanesan) July 16, 2021

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan

எண்ணெய் விற்பனையால் ரூ 116,195 கோடி சம்பாதித்த ஈரானியர்... செய்த தவறால் விதிக்கப்பட்ட மரண தண்டனை News Lankasri

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam
