விரைவில் நாட்டை கைப்பற்றப்போகும் மகிந்தவின் சகோதரர்! வெளிவந்துள்ள தகவல்
பசில் ராஜபக்சவை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதன் விளைவாக நாடு தற்போது வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், துடுகெமுனுவின் தம்பியான பசில் விரைவில் நாட்டை கைப்பற்றுவார் எனவும் இலங்கை செய்தியாளர் சபையின் தலைவர் கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன், “பசில் ராஜபக்சவிற்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்க இணங்கியிருந்த வேளையில் அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை நாட்டை திவாலாக்கியது.
துடுகெமுனு மன்னருக்கு நிகரான தலைவர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச.
இலங்கையில் உள்ள தற்போதைய தலைவர்களில் நாட்டைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட புத்திசாலித் தலைவர் பசில் ராஜபக்ச. எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக அவர் வருவார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,


அதானி குழுமத்தின் மோசடிகளை அம்பலப்படுத்திய அமெரிக்கா 4 மணி நேரம் முன்

தமிழ்நாட்டில் இதுவரை வாரிசு, துணிவு படங்களுக்கு கிடைத்த வசூல்.. முன்னிலையில் இருப்பவர் யார் Cineulagam

தூரத்திலிருந்து ஒரே கிக்கில் வீரர்களை தாண்டி கோல்! இரண்டு கோல்கள் அடித்து அதிர வைத்த பிரேசில் வீரர் News Lankasri

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தாய், தந்தையா இவர்கள்.. இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் Cineulagam

தன் வெற்றியை விமர்சித்தவர்களுக்கு ஒரு வாரம் கழித்து பதிலடி கொடுத்த அசீம்: என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? Manithan

இந்திய இளைஞரை கரம் பிடித்த ஸ்வீடன் பெண்! பேஸ்புக் நண்பர்களுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர் News Lankasri
