விரைவில் நாட்டை கைப்பற்றப்போகும் மகிந்தவின் சகோதரர்! வெளிவந்துள்ள தகவல்
பசில் ராஜபக்சவை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதன் விளைவாக நாடு தற்போது வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், துடுகெமுனுவின் தம்பியான பசில் விரைவில் நாட்டை கைப்பற்றுவார் எனவும் இலங்கை செய்தியாளர் சபையின் தலைவர் கலாநிதி மகிந்த பத்திரன தெரிவித்துள்ளார்.
அத்துடன், “பசில் ராஜபக்சவிற்கு சர்வதேச நாணய நிதியம் கடனுதவி வழங்க இணங்கியிருந்த வேளையில் அவரை நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கியமை நாட்டை திவாலாக்கியது.
துடுகெமுனு மன்னருக்கு நிகரான தலைவர் மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில் ராஜபக்ச.
இலங்கையில் உள்ள தற்போதைய தலைவர்களில் நாட்டைப் பற்றிய தொலைநோக்குப் பார்வை கொண்ட புத்திசாலித் தலைவர் பசில் ராஜபக்ச. எதிர்காலத்தில் நாட்டின் தலைவராக அவர் வருவார்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது உள்ளிட்ட இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
கடைசி போட்டியில் இமாலய வெற்றி! மீண்டும் உலகக்கிண்ணத்திற்கு தயாராக வருவோம் - ரஷித் கான் News Lankasri
Khiladi Jodies: இலங்கை வீதியில் கருவாடு விற்ற இந்திய பிரபலங்கள்... சாப்பாடு இல்லாமல் அடைக்கப்பட்ட கொடுமை Manithan
மயில் அனுப்பிய மெசேஜ், கடுப்பான செந்தில் மீனாவிற்கு கொடுத்த வார்னிங்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam