ஒரு பில்லியன் டொலர்களுக்காக இந்தியா பயணமான பசில்!
India
Basil
Jeishangar
one billion
By Amal
இலங்கையின் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று இந்தியாவுக்கு பயணமானார்.
இலங்கைக்கு அவசரத் தேவையான உணவு மற்றும் எரிபொருள் உட்பட்ட அத்தியாவசியப் பொருட்களின் கொள்வனவுக்காக ஒரு பில்லியன் டொலர் நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்கான உடன்படிக்கைக்காகவே அவர் இந்தியாவுக்கு செல்கிறார்.
கடந்த வாரம், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும், இலங்கையின் நிதியமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, இந்த பயணம் உறுதிச்செய்யப்பட்டது.
இந்த உரையாடலின் போது, இலங்கைக்கு அனைத்து வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்று ஜெய்சங்கர் உறுதியளித்தார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 42 Reviews
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US