பசிலுக்கு ஜனாதிபதியாக பதவிக்கு வரும் தகுதி இருக்கின்றது - திஸ்ஸ குட்டியாராச்சி
tissa kuttiyarachchi
By Independent Writer
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதி பதவிக்கு தெளிவான தகுதியை கொண்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பசில் ராஜபக்ச நாட்டின் தலைவராக வருவதற்கு எப்போதாவது முன்வந்தால், பெரும்பாலான மக்களுடன் வெளியில் இறங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ள பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாராக இருக்கின்றனர்.
பசில் ராஜபக்ச, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை ஆரம்பிக்காது இருந்தால், தற்போது அரசாங்கம் ஒன்று இருந்திருக்காது எனவும் குட்டியாராச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
0.0 0 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 32 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 17 மணி நேரம் முன்
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
'காதல் சொல்ல வந்தேன்' நடிகரின் தற்போதைய நிலை... வெளிநாட்டில் என்ன வேலை செய்றார்னு தெரியுமா? Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US