பொலிஸ் ஊரடங்கு காரணமாக மறு அறிவித்தல் வரை மதுபான சாலைகளை மூட தீர்மானம்
Curfew
Sri Lanka
Go Home Mahinda
Sri Lanka Violence 2022
By Mayuri
நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
மறு அறிவித்தல் வரை இந்த தீர்மானம் நடைமுறையில் இருக்குமென மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டில் குறிப்பாக கொழும்பில் இன்று காலை முதல் பதற்ற நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டள்ளது.
இதனையடுத்தே நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் ஊரடங்கு அமுலில் உள்ள காலப்பகுதியினுள் மதுபானசாலைகள் திறக்கப்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 38 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US