பண்டாரவளை மாநகரசபை மேயரின் முன்மாதிரியான செயல்
பண்டாரவளை மாநகரசபை மேயர் ஜனக நிஷாந்த ரத்நாயக்க பதவிக்காலம் நிறைவடைய முன்னரே உத்தியோகபூர்வ வாகனங்களைக் கையளித்துள்ளார்.
இலங்கையில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் நாளை (19.03.2023) நள்ளிரவுடன் முடிவடையவுள்ளது.
இந்நிலையில் நாளைய தினம் விடுமுறை தினம் என்பதால் பண்டாரவளை மாநகர மேயர் நிஷாந்த ரத்நாயக் நேற்றைய தினமே தனது பதவிக்கான வசதிகளை கையளித்துள்ளார்.

ஆசியாவின் மிக இளம் வயது மேயர்
ஆசியாவின் மிக இளம் வயது மேயராக தெரிவாகியிருந்த நிஷாந்த ரத்நாயக்க தனது பதவிக்காலத்தில் பண்டாரவளை நகரின் உட்கட்டமைப்பு மற்றும் சுற்றுலாத்தலங்களை அபிவிருத்தி செய்வதில் முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் நகரசபையின் ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தனது உத்தியோகபூர்வ வாகனம் உள்ளிட்ட வசதிகளை நகர ஆணையாளரிடம் கையளித்துவிட்டு மேயர் பதவிக்கான சலுகைகளை கைவிட்டுள்ளார்.
அறிவுக்கரசியால் ஜனனியின் தொழிலுக்கு ஏற்பட்ட பெரும் துயரம், எப்படி சமாளிக்க போகிறார்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri
ரயிலில் பிச்சை எடுத்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இளைஞர்: பெற்றோர்களுக்கு குவியும் பாராட்டு News Lankasri
ட்ரம்பின் மிகப்பெரிய திட்டம்... ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நான்கு நாடுகளை குறிவைக்கும் அமெரிக்கா News Lankasri