6 வருடங்களிற்கு முன் இறந்தவரின் பெயரில் தியாகி திலீபனின் அஞ்சலிக்கு தடைக்கட்டளை
Sri lanka
Mullaitivu
By Independent Writer
தியாகி திலீபனின் நினைவேந்தலை செய்யக்கூடாதென 6 வருடங்களின் முன்னர் காலமான ஒருவரின் பெயரில் பொலிஸார் நீதிமன்ற தடைக்கட்டளை விநியோகித்த சம்பவம் இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
வடமாகாணசபையின் முன்னாள் பிரதி அவைத்தலைவராக செயற்பட்டவர் அன்ரனி ஜெயநாதன். சுமார் 6 வருடங்களின் முன்னர் அவர் காலமாகி விட்டார்.
இந்த நிலையில், இன்று அவரது வீட்டுக்கு சென்ற முல்லைத்தீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள், அன்ரனி ஜெகநாதன் என்பவரின் பெயரில் பெறப்பட்ட நீதிமன்ற தடைக்கட்டளையை அவரது மகனான இலங்கை தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணியின் பீற்றர் இளஞ்செழியனிடம் ஒப்படைத்துள்ளனர்.
தியாகி திலீபனின் நினைவஞ்சலியை அனுட்டிக்கக்கூடாதென அதில் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.



Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
5.0 13 Reviews

Mr. Vel Shankar
5.0 17 Reviews

ஜுராசிக் வேர்ல்ட் ரீபர்த், சூப்பர்மேன் படங்களின் வசூல் விவரம்.. இதுவரை இத்தனை ஆயிரம் கோடியா Cineulagam

உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US