பம்பலப்பிட்டியில் ஏற்பட்ட ஆபத்து : ஜனாதிபதி விடுத்த உத்தரவு
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
By Vethu
பம்பலப்பிட்டி ரயில் நிலையத்தில் பழுதடைந்துள்ள பயணிகள் மேம்பாலத்திற்கு பதிலாக புதிய பாலம் ஒன்றை விரைவில் அமைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.
5 மாத காலத்திற்குள் புதிய மேம்பாலம் நிர்மாணிக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். .
அத்துடன், அதுவரை 10 நாட்களுக்குள் தற்காலிக வீதியை அமைக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
பம்பலப்பிட்டி ரயில் நிலையம்
தற்போதுள்ள மேம்பாலத்தை உடனடியாக அகற்றி விரைவாக நிர்மாணப் பணிகளை ஆரம்பிக்குமாறு அரச அபிவிருத்தி மற்றும் வடிவமைப்பு கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளார்.
அதற்காக 50 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mrs. M. Angaleeswari
5.0 16 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 16 Reviews

சுனாமி அலைகளுக்கு மத்தியில் கப்பலுக்கு ஓடிய மக்கள்: பெண் சுற்றுலா பயணி பகிர்ந்த திக் திக் நிமிடங்கள்! News Lankasri

ரஷ்ய நிலநடுக்கத்தின் எதிரொலி! பாறை சரிவிலிருந்து கடல் சிங்கங்கள் தப்பிக்கும் திகில் காட்சி! News Lankasri

கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ஒப்புக்கொண்ட ஆனந்தி, அருவாளை எடுத்த அவரது அப்பா.. சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US