பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய ஹம்பாந்தோட்டை முதல்வர்! பொலிஸார் தீவிர விசாரணை
Investication
Colombo National Hospital
Eraj Fernando
Bambalapitiya Police
By Murali
தாக்குதல் ஒன்றுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு, ஹம்பாந்தோட்டை முதல்வர் எராஜ் பெர்னாண்டோவிற்கு எதிராக பம்பலபிடிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் துறை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், எராஜ் பெர்னாண்டோவிற்கு எதிராக பம்பலப்பிட்டி போலீசில் முறைப்பாட்டை செய்துள்ளார்.
பம்பலபிட்டிய எவென்யூவில் உள்ள சொத்துக்களை சேதப்படுத்தி, அவருடன் இருந்த பிற பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதல்வரால் தாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அதிகாரி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 31 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஆபத்தில் இருந்த கோமதி, பாண்டியன் செய்த செயலால் ஏற்பட்ட ஆபத்து... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US