பாதுகாப்பு அதிகாரியை தாக்கிய ஹம்பாந்தோட்டை முதல்வர்! பொலிஸார் தீவிர விசாரணை
Investication
Colombo National Hospital
Eraj Fernando
Bambalapitiya Police
By Murali
தாக்குதல் ஒன்றுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டு, ஹம்பாந்தோட்டை முதல்வர் எராஜ் பெர்னாண்டோவிற்கு எதிராக பம்பலபிடிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தனியார் துறை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், எராஜ் பெர்னாண்டோவிற்கு எதிராக பம்பலப்பிட்டி போலீசில் முறைப்பாட்டை செய்துள்ளார்.
பம்பலபிட்டிய எவென்யூவில் உள்ள சொத்துக்களை சேதப்படுத்தி, அவருடன் இருந்த பிற பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முதல்வரால் தாக்கப்பட்ட ஒரு பாதுகாப்பு அதிகாரி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mr. Vel Shankar
4.8 43 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 51 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
வீட்டுக்கு போனதும் 2 நாள் இதை தான் செய்தேன்! பிக்பாஸ் டைட்டில் வின்னர் திவ்யா Exclusive LIVE Manithan
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US