இம்ரான் கானுக்கு பிணை : சிறையில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை

Pakistan Imran Khan World
By Sivaa Mayuri May 15, 2024 02:40 PM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

in உலகம்
Report
Courtesy: Sivaa Mayuri

காணி குத்தகை நிறுவன அதிபர் ஒருவரிடம் இருந்து பல பில்லியன் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை இலஞ்சமாகப் பெற்றதாக, பாகிஸ்தான்  முன்னாள் பிரதமர் மற்றும் அவரது மனைவி மீது குற்றம் சாட்டப்பட்ட 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை(Imran Khan) வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்ப்பை இன்று(15.05.2024) பாகிஸ்தானின் மேல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

யாழில் பணத்துக்காக தந்தை செய்த மோசமான செயல்

யாழில் பணத்துக்காக தந்தை செய்த மோசமான செயல்

இரகசிய இராஜதந்திர தொடர்பு 

இந்த வழக்கு தொடர்பான வாதங்கள் நிறைவடைந்ததையடுத்து இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றத்தின் இரு உறுப்பினர் அமர்வு நேற்று தீர்ப்பை ஒத்திவைத்தது.

இந்தநிலையில் இன்று பிணையை பெறுவதற்காக கானிடம் 1 மில்லியன் பிணைப் பணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இம்ரான் கானுக்கு பிணை : சிறையில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை | Bail For Imran Khan

எவ்வாறாயினும், இத்தாத் மற்றும் சைபர் வழக்குகளில் அவரது தண்டனை இன்னும் நீடிப்பதால்,அவர் அடியாலா சிறையில் விடுவிக்கப்பட வாய்ப்புகள் இல்லை.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் ராவல்பிண்டியில் உள்ள உயர் பாதுகாப்பு அடியாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டுள்ளார்.

இம்ரான் கானுக்கு பிணை : சிறையில் இருந்து வெளியேற வாய்ப்பில்லை | Bail For Imran Khan

2022 ஏப்ரலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மூலம் அவர் அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டதிலிருந்து, மறைக்குறியீடு என்ற இரகசிய இராஜதந்திர தொடர்பு வழக்கு உட்பட குறைந்தது நான்கு வழக்குகளில் இம்ரான் கான் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்

மட்டக்களப்பில் அரச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீது தாக்குதல்

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு

சாதாரண தர பரீட்சை மாணவர்களுக்கு இலவச புள்ளிகள்: வெளியானது அறிவிப்பு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Ajax, Canada

30 Jul, 2025
மரண அறிவித்தல்

தையிட்டி, யாழ்ப்பாணம், Scarborough, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

Obersiggenthal, Switzerland, Kirchdorf, Switzerland, Nussbaumen, Switzerland, Mellingen, Switzerland

28 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, நல்லூர், பரிஸ், France

01 Aug, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாண்டியன்தாழ்வு, Niederkrüchten, Germany

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காரைநகர்

27 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், வவுனியா, Scarborough, Canada

01 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, சுதந்திரபுரம்

30 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

காரைநகர், North Carolina, United States

23 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
அகாலமரணம்

நெடுந்தீவு கிழக்கு, திருச்சி, India, Toronto, Canada

27 Jul, 2025
மரண அறிவித்தல்

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டகப்புலம், London, United Kingdom

28 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kedah, Malaysia, சண்டிலிப்பாய், Cheam, United Kingdom

04 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US