நடிகை தமிதா வழக்கு விவகாரம் : நீதிமன்ற உத்தரவு
நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்ன (Tamita Aberathne) மற்றும் அவரது கணவரை பிணையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குறித்த தீர்ப்பானது, இன்றைய தினம் (24.04.2024) கோட்டை (Kotte) நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வழக்கு விசாரணை
கடந்த 5ஆம் திகதி நடிகை தமிதா அபேரத்ன மற்றும் அவரது கணவர் ஆகியோர் நபர் ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 5 மில்லியன் ரூபா பண மோசடியில் ஈடுபட்டதன் குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
இதனை தொடர்ந்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கமைய, மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணைகளின் பின்னர் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்பார்த்த சம்பளம் கிடைக்குமா...! மீண்டும் கூடவிருக்கும் நிர்ணய சபை
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சரிசமப சீசன் 5 போட்டியாளரும், தேவயானி மகளுமான இனியாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய அரசுக்கு ஏமாற்றமளிக்கும் ஒரு செய்தி... ஆயுதமாக பயன்படுத்திய புலம்பெயர்தலால் உருவாகியுள்ள சிக்கல் News Lankasri
பராசக்தி படத்திற்கு எதிராக மோசமான விமர்சனங்களை பரப்பும் நபர்கள்.. கொந்தளித்த பராசக்தி பட நடிகர் Cineulagam
இந்தியாவுக்கு வருகைபுரியும் ஜேர்மன் சேன்ஸலர்: மீண்டும் தலையெடுக்கும் குழந்தை அரிஹா விவகாரம் News Lankasri