சஷி வீரவங்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
Colombo
Wimal Weerawansa
Sri Lanka
Sri Lanka Magistrate Court
By Aanadhi
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவிக்கு எதிரான வழக்கு 28ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச, முறைகேடான கடவுச்சீட்டு ஒன்றை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சஷி வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர் சுகயீனமுற்றிருப்பதாக மருத்துவ அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனைக் கவனத்திற் கொண்ட நீதவான், வழக்கை எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு ஆளே மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

பாகிஸ்தானுக்கு அடுத்த அதிர்ச்சி., இந்தியக கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US