மலையக சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
Sri Lanka Upcountry People
Weather
Rain
By Independent Writer
Courtesy: Satheeskumar
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் எச்சரிக்கை
இன்று அதிகாலை முதல் பெய்துவரும் கன மழையினால் பாடசாலை மாணவர்களும் நாளாந்தம் தொழிலுக்கு செல்வோறும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.
மேலும், கடும் மழையினால் பிரதான வீதிகளில் வழுக்கல் தன்மை காணப்படுவதுடன் பனி மூட்டம் நிறைந்து காணப்படுகிது.
எனவே, சாரதிகள் அவதானத்துடனும் மின் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை செலுத்துமாறும் ஹட்டன் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Vel Shankar
4.9 20 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Yogi Jayaprakash
4.6 9 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US