ஆயிஷாவின் இறுதி நிமிடங்கள் (Video)
களுத்துறை அட்டுலுகம பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட சிறுமி ஆயிஷாவின் ஜனாஸா நேற்று நள்ளிரவு அடக்கம் செய்யப்பட்டது.
ஆயிஷா பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகவில்லை என பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன.
ஆயிஷாவின் இறுதி நிமிடங்கள்
சிறுமியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள 29 வயதான குடும்பஸ்தர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சிறுமியின் ஜனாஸா நேற்று மாலை உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
இதனையடுத்து அட்டுலுகம கிராமம் மட்டுமன்றி பல இடங்களில் இருந்து வருகை தந்த மக்களின் கண்ணீருடன் சிறுமி ஆயிஷாவின் இறுதிப் பயணம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது.
தொடர்புடைய செய்தி
பாத்திமா ஆயிஷா கொலை:குற்றவாளிகளுக்கு அதி உச்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்
ஆயிஷா கொலை விவகாரம்! சந்தேகநபர் தொடர்பில் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு
சிறுமி ஆயிஷாவை கொலை செய்தமைக்கான காரணத்தை வெளியிட்ட சந்தேக நபர்


பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri