”கொழும்பில் பாலியல் பலாத்காரம்” விசாரணையை கோரும் கிரிக்கட் வீரர்
1985ஆம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் 19 வயதுக்குட்பட்டோருக்கான சுற்றுப்பயணத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் வன்கொடுமை முறைபாடு குறித்து அவுஸ்திரேலிய பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்டோரியா பிராந்திய முன்னாள் துடுப்பாட்ட வீரரான ( Jamie Mitchell) ஜேமி மிட்செல் சுற்றுப்பயணத்தின் இறுதி நாட்களில் தமக்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று முறைப்பாட்டை செய்துள்ளார்.
1998 இல் மரணமான மருத்துவரான Malcolm McKenzie தமக்கு ஊசி மருந்தை செலுத்திய பின்னர், கொழும்பு விருந்தக அறையில் , தாம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக ஜேமி மிட்செல் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்டிலேயே இந்த சம்பவத்துக்கான பதிவை அவர் தேட ஆரம்பித்தார்.
இந்தநிலையிலேயே தற்போது விசாரணைகளை அவுஸ்திரேலிய பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.




தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 23 மணி நேரம் முன்
அவன் தலையிலேயே அடித்தேன், தலை உடைந்து ரத்தம் கொட்டியது.. சிறு வயது சம்பவத்தை கூறிய நடிகை கயாடு லோஹர் Cineulagam
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
ஜூலை 14 முதல் அஸ்தமிக்கும் குரு பகவான் : இந்த ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போவது உறுதி! Manithan