மீண்டும் வெடிக்கப்போகும் போராட்டங்கள்! போராளிகள் உயிர் தியாகம் செய்ய வேண்டும் என்கிறார் சரத் பொன்சேகா
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக காலிமுகத்திடல் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டங்களை முன்னெடுப்பதற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
அன்றைய தினம் தொழிற்சங்கப் போராட்டங்களுடன் ஆர்ப்பாட்டங்களையும், ஆர்ப்பாட்டப் பேரணிகளையும் நடத்துவதற்கு திட்மிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை போராட்டக்களத்தில் போராளிகள் சுடப்பட்டால் 20 முதல் 25 பேர் சாகலாம், எனினும் போராட்டம் நிற்காது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராணுவம் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் இராணுவத் தலைமையகம் அழியும். போராட்டம் வெற்றிபெற போராளிகள் உயிர் தியாகம் செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 4 நாட்கள் முன்
குரு பெயர்ச்சி பலன்கள் : 12 ஆண்டுகளின் பின் ராஜ வாழ்க்கை பெற போகும் ரிஷபம்! முழு பலன்கள் இதோ Manithan
விளம்பரத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் வாங்கும் சம்பளம் எத்தனை கோடி தெரியுமா?... அடேங்கப்பா Cineulagam
லண்டனின் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவருக்கு நேர்ந்த சோகம்: ஆண், பெண் மற்றும் குழந்தை உயிரிழப்பு News Lankasri