திமிங்கில வாந்தியை ஐம்பது இலட்சத்துக்கு விற்பனை செய்ய முயற்சித்தவர் கைது
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
Negombo
By Aanadhi
ஐம்பது இலட்சத்துக்கு திமிங்கில வாந்தியை விற்பனை செய்ய முயன்ற சந்தேகநபரொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்றைய தினம் (11) திவுலப்பிட்டிய பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பொலிஸாருக்கு கிடைத்த தகவல்
அம்பர் எனப்படும் திமிங்கில வாந்தியை நபரொருவர் சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயல்வதாக கிடைத்த தகவலின் பேரில் பொலிஸார் குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
திவுலப்பிட்டிய - நீர்கொழும்பு வீதியின் போமுகம்மன பிரதேசத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை
அவரிடம் இருந்து ஒரு கிலோ மற்றும் 200 கிராம் எடை கொண்ட அம்பர் எனப்படும் திமிங்கில வாந்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபரை இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி வெள்ளி, சக கிடாய் வாகன உற்சவம்

Mr. Yogi Jayaprakash
4.6 14 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 21 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

மாகாணசபை கழுமரத்தில் சுமந்திரன் ஏறுவாரா..! 2 நாட்கள் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US