குச்சவெளி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்! எழுந்துள்ள கண்டனங்கள்

Trincomalee Eastern Province Sri Lanka Fisherman
By H. A. Roshan Jun 05, 2025 01:33 AM GMT
Report

திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமுற்ற நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு எதிராக பலரும் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர். 

கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாக முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.

செம்மணியில் 75 விசேட பாதுகாப்பு அதிகாரிகளுடன் களம் இறங்கிய நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை

செம்மணியில் 75 விசேட பாதுகாப்பு அதிகாரிகளுடன் களம் இறங்கிய நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி நடவடிக்கை

உடனடி சட்ட நடவடிக்கை

இது குறித்து நேற்று(04.06.2025) ஊடகங்களுக்கு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குச்சவெளி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்! எழுந்துள்ள கண்டனங்கள் | Attack On Kuchaveli Fishermen Politician Criticism

தாக்குதல் நடத்திய கடற்டையினர் மீது உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த விடயத்தை நேற்றைய(04.06.2025) நாடாளுமன்ற அமர்வில் சுட்டிக்காட்டிய திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கடற்டையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.

அறிக்கை 

இதற்கு பதிலளித்த பிரதி அமைச்சர் சுனில் வட்டகல, இது தொடர்பாக ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

குச்சவெளி கடற்றொழிலாளர்கள் மீதான தாக்குதல்! எழுந்துள்ள கண்டனங்கள் | Attack On Kuchaveli Fishermen Politician Criticism

அத்துடன், திருகோணமலை, குச்சவெளி சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணைகளை முன்னெடுத்து கூடியவிரைவில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கடற்படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்

மேற்படி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டே சம்பவம் தொடர்பில் முடிவொன்றுக்கு வரமுடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காண்போரை நெகிழ்ச்சியடைய செய்யும் குப்பை லொறி

காண்போரை நெகிழ்ச்சியடைய செய்யும் குப்பை லொறி

மீண்டும் தள்ளிப்போகும் தமிழரசு கட்சியின் வழக்கு

மீண்டும் தள்ளிப்போகும் தமிழரசு கட்சியின் வழக்கு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 

அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US