எத்தியோப்பியாவில் கிராமங்களுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு: 230 பேர் பலி- செய்திகளின் தொகுப்பு
Jaffna
Ranil Wickremesinghe
Ethiopia
By Jenitha
எத்தியோப்பியாவில் கிளர்ச்சியாளர்கள் கிராமங்களுக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் 230 மக்கள் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதல் ஒரொமியா நகரில் உள்ள கிராமங்களில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்ததால் பலியானோரின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
இத்தாக்குதலில் அம்ஹரா இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் பலியானதாகவும் தாக்குதலை அடுத்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 43 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
12ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US