தனியார் பேருந்தை வழிமறித்த நபர் செய்த கொடூரமான செயல்: பொலிஸார் தீவிர விசாரணை
Investigation
Police
Jaffna
Driver
By Kanamirtha
யாழில் பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்தை இடைமறித்த நபரொருவர் பேருந்தின் சாரதியின் மூக்கை கத்தியால் கீறி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பதிவாகியுள்ளது.
அச்சந்தேக நபர் நேற்று மாலை பருத்தித்துறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தை வழிமறித்தே இவ்வாறு கொடூரமான செயலில் ஈடுபட்டுள்ளார்.
பேருந்து நீர்வேலி கந்தசாமி ஆலயத்திற்கு அருகாமையில் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு கத்தி வெட்டுக்கு இலக்கான சாரதி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 39 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US