இரு கிரகங்களின் சேர்க்கை! ராஜயோகத்திற்கு அதிபதியாகப்போகும் இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் தனி இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களும் அவ்வப்போது சில ராசிகளில் ஒன்றிணைந்து பயணிக்கும். தற்போது புதன் மற்றும் சுக்கிரன் ரிஷப ராசியில் உள்ளனர்.
ஒரே ராசியில் புதனும், சுக்கிரனும் சேர்ந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஜோதிடத்தில், சுக்கிரன் பொருள் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம் ஆகியவற்றிற்கு காரணமாக கிரகமாக கூறப்படுகிறது.
ஜோதிடத்தில், புதன் புத்தி, லாஜிக், தகவல் தொடர்பு, கணிதம் மற்றும் நண்பன் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக கூறப்படுகிறது.
நவகிரகங்களில் சூரியனும், சுக்கிரனும் புதனின் நண்பர்கள். அதே வேளையில் சந்திரனும், செவ்வாயும் புதனின் எதிரிகள். ரிஷப ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்திருப்பதால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு ராஜயோகம் அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
விஜய்யை நெஞ்சில் டாட்டூவாக குத்தியும் இப்படியா.. வேறு கட்சியில் இணைந்த தாடி பாலாஜி, விமர்சிக்கும் நெட்டிசன்கள் Cineulagam
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri