இரு கிரகங்களின் சேர்க்கை! ராஜயோகத்திற்கு அதிபதியாகப்போகும் இரு ராசியினர் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தில் புதனுக்கும், சுக்கிரனுக்கும் தனி இடம் உண்டு. இந்த இரண்டு கிரகங்களும் அவ்வப்போது சில ராசிகளில் ஒன்றிணைந்து பயணிக்கும். தற்போது புதன் மற்றும் சுக்கிரன் ரிஷப ராசியில் உள்ளனர்.
ஒரே ராசியில் புதனும், சுக்கிரனும் சேர்ந்து பயணிப்பதால் சில ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். ஜோதிடத்தில், சுக்கிரன் பொருள் மகிழ்ச்சி, திருமண மகிழ்ச்சி, ஆடம்பரம், புகழ், கலை, திறமை, அழகு, காதல், காமம் ஆகியவற்றிற்கு காரணமாக கிரகமாக கூறப்படுகிறது.
ஜோதிடத்தில், புதன் புத்தி, லாஜிக், தகவல் தொடர்பு, கணிதம் மற்றும் நண்பன் போன்றவற்றிற்கு காரணமான கிரகமாக கூறப்படுகிறது.
நவகிரகங்களில் சூரியனும், சுக்கிரனும் புதனின் நண்பர்கள். அதே வேளையில் சந்திரனும், செவ்வாயும் புதனின் எதிரிகள். ரிஷப ராசியில் சுக்கிரனும் புதனும் இணைந்திருப்பதால் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு ராஜயோகம் அமையப்போகிறது என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri
