மூன்று தேவிகளின் அருளும் எந்த ராசியினருக்கு கிட்டப்போகிறது தெரியுமா? இன்றைய ராசிபலன்
ஆயுத பூஜை என்பது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ உதவும் கருவிகள் மற்றும் பொருட்களுக்கு மரியாதை செய்வதன் மூலம் நமது நன்றியைத் தெரிவிக்கும் நாளாகும்.
இது நவராத்திரி திருவிழாவின் ஒரு பகுதியாகும்.
ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியின் நவமி திதியில் ஆயுத பூஜை அனுசரிக்கப்படுகிறது. அதன்படி இன்றைய தினம் இந்துக்களால் ஆயுத பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்றைய தினம் மூன்று தேவிகளின் அருளால் எந்த ராசியினருக்கெல்லாம் எவ்வாறான அதிஷ்டம் கிட்டப்போகிறது என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்