மகரத்தில் சனியுடன் பலவீனமான நிலையில் குரு! இன்றைய தினத்தில் இரு ராசியினருக்கு நடக்கவுள்ள மாற்றம்
ஜோதிடத்தில் ஜாதக ரீதியாகவும், கோச்சார ரீதியாகவும் உள்ள பலன்களை வைத்து பலன் சொல்வது வழக்கம்.
ஒவ்வொருவருக்கும் கிரக பெயர்ச்சியின் போது அவர்களின் ராசி, நட்சத்திரங்களைப் பொறுத்தும், சுப, அசுப கிரகங்கள் அமைந்துள்ள இடத்தைப் பொறுத்தும் அதன் பலன்கள் கிடைக்கும்.
குரு வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கே நேற்றைய தினம் திரும்பியுள்ளார். மகரத்தில் சனி பகவானுடன், நேற்றுமுன் தினம் முதல் எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி வரை குரு பகவான் பலவீனமான நிலையில் இருப்பதால், இந்த குரு பெரியளவில் நேர்மறையான பலன் தர இயலாத இடத்தில் அமர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இன்றைய தினத்திற்கான ராசிபலனில் குருவால் எவ்வாறான தாக்கங்கள் இடம்பெறவுள்ளன, யோகத்தை அடையப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேசம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
