15 நாட்கள் ஆட்டிப்படைக்கவுள்ள பெயர்ச்சி - எதிர்பாராத ராஜயோகம் யாருக்கு தெரியுமா? இன்றைய ராசிபலன்
நவகிரகங்களில் நடுநிலை கிரகமாக புதன், எந்த கிரகத்துடன் இணைந்திருக்கிறதோ அதைப் பொறுத்து பலன்கள் கிடைக்கும்.
ஒருவரது ராசியில் புதன் நல்ல நிலையில் இருந்தால், அவர் எதையும் புத்திசாலித்தனமாக கையாளுவார்.
அதுவே புதன் மோசமான நிலையில் இருந்தால், அவர் அனைத்து விஷயங்களையும் சொதப்புவதோடு, மோசமாக கையாளுவார்கள்.
இத்தகைய புதன் ஜூலை 25ஆம் திகதி காலை 11.31 மணிக்கு மிதுன ராசியில் இருந்து, கடக ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளது.
இந்த ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு ஆகஸ்ட் 9ஆம் திகதி அதிகாலை 1.23 மணிக்கு செல்லவிருக்கிறது.
கடக ராசிக்கு சென்றுள்ள புதன் அடுத்த 15 நாட்கள் ஆட்டிப்படைக்க போவதால் இன்றை தினத்திற்கான ராசிபலனில் ஏற்படவுள்ள தாக்கத்தை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 11 மணி நேரம் முன்
கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பதற்றநிலை.. விடுதலை புலிகளின் தலைவர் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்திய நபர்
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri