12 மாதங்களுக்கு பின் மிதுனம் செல்லும் கிரகம்: வரம் தரும் வக்ரசனி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா..! இன்றைய ராசிப்பலன்
நவகிரகங்களின் இளவரசன் என்று அழைக்கப்படும் புதன், தற்போது சுக்கிரன் ஆளும் ரிஷப ராசியில் பயணித்து வருகிறார். புதன் கல்வி, வியாபாரம், புத்திசாலித்தனம், பேச்சு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
புதன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், அந்நபர் நல்ல பேச்சாற்றல் கொண்டவராகவும், வியாபாரத்தில் கொடிகட்டி பறப்பவராகவும், படிப்பில் சிறந்தவராகவும், நல்ல புத்திசாலியாகவும் இருப்பார்.
எனவே புதனின் நிலை ஒருவரது ஜாதகத்தில் மிகவும் முக்கியமானது. இந்த புதன் கிரகங்களிலேயே குறுகிய காலத்தில் ராசியை மாற்றக்கூடியவர்.
புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார். இந்த புதன் ஒரு வருடத்தின் பின் தனது சொந்த ராசியான மிதுன ராசிக்குள் நாளைய தினம் நுழையவுள்ளார்.
புதன் தனது சொந்த ராசிக்குள் நுழைவதால், 3 ராசிக்காரர்களுக்கு வருகிற புதன் பெயர்ச்சியானது நல்ல தொழில் முன்னேற்றத்தையும் திடீர் பண வரவையும் பெற வைக்கும்.
இந்த நிலையில் இன்றைய தினம் எந்த ராசியினருக்கு எவ்வாறான பலன் கிட்டப் போகிறது என்பதை பார்க்கலாம்,
உங்களது நாளைய ராசிப்பலனை இன்றே தெரிந்து கொள்ள எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்





தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
