கிரகப் பெயர்ச்சி நடந்துள்ள நிலையில் சிக்கலில் சிக்கப் போகும் ஒரேயொரு ராசியினர் - இன்றைய ராசிபலன்
ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகஙகள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரகப் பெயர்ச்சி என்கிறோம்.
நவகிரகங்களில் சுக்கிரன் என்று அழைக்கப்படும் வெள்ளி மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடம்பெயர்ந்துள்ளார்.
இந்த பெயர்ச்சியானது கடந்த நான்காம் மதியம் 1:09 மணி இடம்பெற்றுள்ளது.
மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்குள் நுழைந்த சுக்கிரபகவான் மே 28ஆம் திகதி இரவு 11:44 மணி வரை ரிஷபத்தில் சஞ்சரிக்கவுள்ளார்.
பொதுவாக கிரகங்களின் இட மாற்றம் ஒவ்வொரு ராசியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்த நிலையில் குறித்த பெயர்ச்சியானது இன்றைய தினத்திற்கான ராசிபலனில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam