வளங்களை அள்ளிக்கொட்டப்போகும் பலன்! உருவாகியது ஆதித்ய யோகம்: ஆரம்பமாகும் அற்புத காலம்- இன்றைய ராசிபலன்
இந்த நவம்பர் மாதத்தில் மிகவும் மங்களகரமான யோகம் உருவாகிறது.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி புதன் விருச்சிக ராசியில் நுழைந்தது. அதற்கு முன்னதாக நவம்பர் 16 ஆம் திகதி சூரியன் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தது.
இப்படி விருச்சிக ராசியில் சூரியனும், புதனும் சேர்ந்துள்ள யோகம் தான் புதன் ஆதித்ய யோகம்.
இந்த யோகம் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிகளுக்கு மிகவும் அற்புதமான காலமாக இருக்கும்.
அவ்வாறு எந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அற்புதமான காலமாக இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
கம்மன்பிலவின் நூல் வெளியீடு ஏப்ரல் முட்டாள்கள் தினத்தில் நடத்தப்பட்டிருக்க வேண்டும்: நவீனின் நையாண்டி கருத்து
கம்மன்பிலவின் நூல் வெளியீட்டுக்கு சஜித் செல்லவில்லை: AI தொழில் நுட்பத்தில் செய்யப்பட்டது- நளின் பண்டார தெரிவிப்பு
359 நாட்களாக தடுத்துவைத்து விசாரிக்கப்பட்டு வந்த பிள்ளையான்! ஈஸ்டர் தாக்குதல் குறித்து வாய் திறந்தாரா..
ஒவ்வொரு நாளும் முரண்பாடான பேச்சு- ஈரான் போரில் ட்ரம்ப் நிலைப்பாட்டை விமர்சித்த மேக்ரான் News Lankasri
எல்லோரும் அஜர், சேரன் மட்டும் வரவில்லை, பல்லவன் செய்த காரியம், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam