வளங்களை அள்ளிக்கொட்டப்போகும் பலன்! உருவாகியது ஆதித்ய யோகம்: ஆரம்பமாகும் அற்புத காலம்- இன்றைய ராசிபலன்
இந்த நவம்பர் மாதத்தில் மிகவும் மங்களகரமான யோகம் உருவாகிறது.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி புதன் விருச்சிக ராசியில் நுழைந்தது. அதற்கு முன்னதாக நவம்பர் 16 ஆம் திகதி சூரியன் தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்குள் நுழைந்தது.
இப்படி விருச்சிக ராசியில் சூரியனும், புதனும் சேர்ந்துள்ள யோகம் தான் புதன் ஆதித்ய யோகம்.
இந்த யோகம் டிசம்பர் 10 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இந்த யோகம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக சில ராசிகளுக்கு மிகவும் அற்புதமான காலமாக இருக்கும்.
அவ்வாறு எந்த ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் அற்புதமான காலமாக இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.
| உங்களது ராசிப்பலனை தெரிந்து கொள்ள, எமது WhatsApp குழுவில் இணையுங்கள் JOIN NOW |
மேஷம்
ரிசபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்
ரணில் ஆதரவாளரின் சர்ச்சைக்குரிய பதிவு! அநுர அரசின் அதிரடியால் சேமிக்கப்பட்ட 3 கோடிக்கு மேற்பட்ட பணம்
நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள பாதாள உலககும்பலின் நடவடிக்கைகள்! ஜிந்துப்பிட்டிய துப்பாக்கி சூட்டில் புதிய திருப்பம்
அமெரிக்க பேரரசின் வீழ்ச்சிக்கான அறிகுறி! இனிமேலும் நீங்கள் அதை செய்ய முடியாது.. அலி கமெனியின் பகிரங்க எச்சரிக்கை
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan