இன்றைய தினம் பொறுமையோடும் அதிக எச்சரிக்கையோடும் இருக்க வேண்டியவர்கள் யார் தெரியுமா?
ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை.
நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடிய மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது.
நாளொன்றுக்கான ராசி பலனை முன்னரே அறிந்து கொண்டு அதற்கேற்றார் போல் முன் எச்சரிக்கையுடன் திட்டமிட்டு நடந்து கொள்ள, நினைத்த செயல்கள் வெற்றி பெறும்.
அந்தவகையில், இன்றையதினம் அதிக பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியவர்கள் யார் என்பதை பார்க்கலாம்.
மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்