ரணிலின் இலஞ்சம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்(Photos)

Ranil Wickremesinghe Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Thileepan Nov 16, 2023 01:15 AM GMT
Report

1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்களுக்கு ரணிலின் இலஞ்சம்.நிதி ஒதுக்கீடு மூலம் இராணுவமும், ராஜபக்சகளும் இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் என்பதை ரணில் ஏற்றுக்கொள்கிறார் என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கச் செயலாளர் கோ.ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் 2460 நாளாக வவுனியாவில் போராட்டத்தில் ஈடுபடும் போது நேற்று(15.11.2023) இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிதி உதவியை நாடவில்லை

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு, இராணுவமும், ராஜபக்சகளும் இனப்படுகொலை செய்த குற்றவாளிகள் என்பதை ரணில் ஒப்புக்கொண்டார்.1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு பாதிக்கப்பட்ட தமிழ் தாய்மார்களுக்கு ரணிலின் இலஞ்சம்.

ரணிலின் இலஞ்சம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்(Photos) | Association Of Relatives Of Disappeared Persons

சமீபத்திய வரவு செலவுத் திட்ட அறிவிப்பில், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு ரணில் 1500 மில்லியன் ரூபாவை ரணில் ஒதுக்கினார். அது தோராயமாக நான்கரை இலட்சம் அமெரிக்க டொலர்களாகும். எவ்வாறாயினும், இந்த தொகையைக் கொண்டும் கொழும்பு-7 கறுவாத்தோட்டத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை கூட வாங்க முடியாது. இது ஒரு மூடிமறைப்பு.

தாய்மார்களாகிய நாங்கள் அரசாங்கத்திடம் நிதி உதவியை நாடவில்லை. எங்கள் குழந்தைகளின் இருப்பிடம் குறித்து கண்டறிவதே எங்கள் முதன்மையான கவலை. கிழக்கு மற்றும் வடக்கு மாகாணங்களில் இருந்து 12 முதல் 18 வயது வரையிலான சிறுவர் சிறுமிகளை இலங்கை இராணுவமும், தமிழ் துணை இராணுவக் குழுக்களும் கடத்தி சென்றுள்ளனர். 

ராபர்ட் பிளேக் கேபிளின் பதிவு 

இந்த இளைஞர்கள் பாலியல் அடிமைகளாக விற்கப்பட்டும், அடிமைத் தொழிலுக்கு தள்ளப்பட்டதாகவும் அமெரிக்க தூதர் ராபர்ட் பிளேக் கூறியுள்ளார். பிளேக் அமெரிக்க வெளியுறவுத்துறைக்கு அனுப்பிய கேபிளின் பதிவு எம்மிடம் உள்ளது.

ரணிலின் இலஞ்சம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்(Photos) | Association Of Relatives Of Disappeared Persons

இலங்கையில் எஞ்சிய சில தமிழ் குழந்தைகள் பிக்குகளாக (பௌத்த பிக்குகள்) நிர்பந்திக்கப்பட்டனர். மற்றவர்கள் சிங்கள தம்பதிகளால் தத்தெடுக்கப்பட்டனர்.

ரணிலின் எம்மை ஏமாற்றும் முயற்சி வெற்றியடையாது. காணாமல் ஆக்கப்பட எமது பிள்ளைகளை கண்டறிவதற்காக கைது செய்யும் அதிகாரத்துடன் கூடிய நம்பகமான சர்வதேச விசாரணையை நாங்கள் வலியுறுத்துகிறோம். சிங்கள அரசியல்வாதிகள் மீதும் அவர்களின் நீதித்துறை மீதும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.

இலங்கையின் நீதித்துறையின் செயற்பாடுகள் பற்றி அறிந்துகொள்ள நீங்கள் ஆர்வமாக இருந்தால், நீதிபதி சரவணராஜாவைத் தேடி, அவருடன் கேளுங்கள்.

இராணுவம், பொலிஸ், சிங்கள அரசியல்வாதிகள், சிங்களக் குண்டர்கள் மற்றும் அரசாங்கத்தினால் மிரட்டப்பட்ட நீதிபதி சரவணராஜா தனது பாதுகாப்புக்கு பயந்து தீவை விட்டு வெளியேறினார். தற்போது, அவர் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை.

கருணாவை பிரிக்கும் சதி

ரணில் நம்பத்தகுந்தவர் இல்லை. ஒரு பைசாக்கு கூட விலை மதிப்பு இல்லாதவர். அவர் சதி கோட்பாடுகளை நம்புபவர் மற்றும் எவராலும் நம்பத்தகாதவர். அவர் தனக்குள் இருக்கும் குணத்தை வெளிப்படுத்தும் விளையாட்டாக இதை முன்வைக்கிறார்.

ஆனால் அவரது உண்மையான எண்ணம் காணாமல் போன எங்களின் தமிழ் குழந்தைகளைக் கண்டறியும் எங்கள் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டத்தில் இருந்து நம்மை நிறுத்தும் முயற்சியே.

தமிழ் புலிகளிடம் இருந்து கருணாவை பிரிக்கும் சதித்திட்டத்திற்குக் காரணமான ரணில் என்ற நபரை நாம் நன்கு அறிவோம். சுமந்திரனின் துணையுடன் தமிழர் தாயகத்தில் 1000 விகாரைகள் அமைப்பதற்கான வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றியவரும் ரணில் தான்.

ரணில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பயன்படுத்தி ரணில் 4000 சிங்கள குடும்பங்களை வவுனியா நெடுங்கேணியில் வெற்றிகரமாகக் குடியமர்த்தினார்.

ரணிலின் இலஞ்சம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் ஆதங்கம்(Photos) | Association Of Relatives Of Disappeared Persons

மேலும், இலங்கையில் பௌத்தத்தை முதன்மையான மதமாக ஏற்றுக்கொள்ளுமாறு சுமந்திரன் மூலம் அவர் நாடாளுமன்றத்தில் இதனை பிரகடனப்படுத்தி உலகளாவிய விழிப்புணர்வை உறுதி செய்தார்.

ரணில் மிகவும் திறமையான திட்டமிடுபவர். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவருடைய திட்டங்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது முக்கியம். நம்மை பாதுகாத்து கொள்ள, அவர் சொல்வதையெல்லாம் நிராகரிக்க வேண்டும்.

இந்த மூலோபாயத்தை பயன்படுத்துவதன் மூலம், வரவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும். தமிழருக்கு ஒரே தீர்வு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை அணுகி உதவி பெறுவதுதான் என தெரிவித்துள்ளார். 


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
நன்றி நவிலல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
நன்றி நவிலல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, Winterthur, Switzerland

25 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, நல்லூர், அரியாலை

26 Mar, 2019
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுதந்திரபுரம்

27 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US