இலங்கைக்கு பெருமை சேர்த்த வீரர்களுக்கு பல மில்லியன் ரூபாவை வழங்க தீர்மானம் (Photos)
2022ஆம் ஆண்டுக்கான ஆசியக்கிண்ண வலைப்பந்தாட்ட தொடரை கைப்பற்றிய இலங்கை மகளிர் அணியின் ஒவ்வொரு வீராங்கனைகளுக்கு 2 மில்லியன் ரூபாவை வழங்க ஸ்ரீலங்கா கிரிக்கெட் நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்றவர்களுக்கு 10 மில்லியன் ரூபாவும், வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 5 மில்லியன் ரூபாவும், அவர்களின் பயிற்சியாளர்களுக்கு 25% வீதமும் விளையாட்டு நிதியிலிருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட், வலைப்பந்தாட்டம்

ஆசியாவின் (கிரிக்கெட், வலைப்பந்தாட்டம்) செம்பியன்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், இலங்கை கிரிக்கெட் சபை 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை மஹரகம வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.








மரண வீட்டில் அரசியல்.. 4 நாட்கள் முன்
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
கோடிகளில் சம்பாரிக்க நினைப்பவர்களுக்கு குருபகவான் கொடுத்த வாய்ப்பு- இதுல உங்க ராசியும் இருக்கா? Manithan
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam