மாதவனை போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலை மாணவர்கள் விடுதலை
Batticaloa
Eastern Province
By Kajinthan
மட்டக்களப்பு (Batticaloa) மயிலத்தமடு - மாதவனை போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த தீர்ப்பினை ஏறாவூர் நீதிமன்றம் இன்று (03.06.2024) வழங்கியுள்ளது.
மாதவனை மேய்ச்சற்தரை ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்த யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆறு பேர் கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 05ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதிமன்ற உத்தரவு
பொலிஸார் போதிய சாட்சியங்களை முன்வைக்கத் தவறியமை, குற்றப்பத்திரிகையில் காணப்பட்ட முரண்பாடு மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்கொண்டு செல்வதற்கான எவ்வித முகாந்தரங்களும் இல்லை எனும் அடிப்படையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. Paalaru Velayutham Swamigal
4.9 27 Reviews

Mr. Vel Shankar
4.7 37 Reviews

திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

ரஷ்யாவும் உக்ரைனும் சொந்தமாக்க மல்லுக்கட்டும் Donetsk... குவிந்து கிடக்கும் புதையல் என்ன? News Lankasri

4 நாட்களில் வேறலெவல் வசூல் வேட்டையில் ரஜினியின் கூலி... தமிழகத்தில் மட்டும் எவ்வளவு தெரியுமா? Cineulagam
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US