கைது செய்யப்பட்ட டான் பிரியசாத் தொடர்பில் நீதிமன்று எடுத்துள்ள நடவடிக்கை
Sri Lanka Police
Bandaranaike International Airport
Law and Order
By Sajithra
தனிப்பட்ட தகராறு தொடர்பான அமைதிக்கு பங்கம் விளைவித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட, சமூக ஆர்வலர் டான் பிரியசாத்தை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
துபாயில் இருந்து இலங்கைக்கு வந்த டான் பிரியசாத், கடந்த செவ்வாய்க்கிழமை (11) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் முன்னிலை
இதனை தொடர்ந்து, சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (13) அவர், சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.

இதன்பின்னர், வெல்லம்பிட்டி பொலிஸார் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு கூடுதல் நீதவான் ஹர்ஷன கெக்குனாவல, சந்தேக நபரை ஒரு இலட்சம் ரூபாய் தனிப்பட்ட பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
உலகக் கோப்பை புறக்கணிக்க தயாராகும் ஐரோப்பிய நாடுகள்? FIFA-வின் சர்ச்சைக்குரிய புதிய திட்டம் News Lankasri
ஹார்ட் பீட் 3 வெப் தொடரில் அனுவாக நடிக்கப்போகும் பிரபல நடிகை... நியூ என்ட்ரி, யார் தெரியுமா? Cineulagam
வயது என்பது வெறும் எண் மட்டுமே: 33 வயதில் இலங்கைக்கு எதிரான டெஸ்டில் களமிறங்கும் வீரர் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US